
காதல் .....
யாருமற்ற ஒரு புல்வெளியில்
காதலியின் அரவணைப்பு...
இலட்சம் படைவீரர் கொண்டு
காவல் செய்த
உயர் பாதுகாப்பு வலயம்.....
மனதில்......

காமத்தை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற காதல் ஆகாயத்தில் உலாவும் முகில் கூட்டம் போன்றதாகவே இருக்கும். எனினும் அன்பை அடிப்படையாகக் கொண்ட காதல் மிகவும் உறுதியான அத்திவாரத்தை கொண்டதாக அமையும் தொடர்ந்து நிலைக்கும் உயிருள்ளவரை அல்ல.... உலகம் வாழும் வரை.
..................................................................................................................................................................

No comments:
Post a Comment