Tuesday, 10 March 2009

காதலின் பரிசு.........

..................................................................................
காதலின் பரிசு.........

ஆதாம் ஏவாள்

காலம் தொட்டு
ஆடை கட்டி மறைத்து
அந்த இரகசியத்தை –

அன்பே உன்னை

மனதார நம்பி

உளமாரப் பகிர்கிறேன்.

உண்மைக் காதல்

உள்ளங்கள் தம்முள்

பரிமாறிக்கொள்ளும்

அன்புப்பரிசு – காமம்




நம்பிக்கை விசுவாசத்துடன் பரிமாறிக்கொள்ளப்படும் காமமானது காதலிற்கோர் மிகை நிரப்பியாகும் - எனினும் காமம் மட்டும் தனியே பிரித்தெடுத்துப் பரிமாறப் பழகிக் கொண்டதால் நம்பிக்கை விசுவாசம் என்பன யாவும் தகர்ந்து போர்விட்ட உண்மைத் தன்மையற்ற உறவுகளைக் கொண்ட குடும்பம் அல்லாத அன்னிய கலாச்சாரத்தின் விசவிதைகள் நம் மண்ணிலும் தளைவிட ஆரம்பிக்கின்றது.


.....................................................................................................................................................

No comments: