காதலில்....
பூ வண்டுதிணைபேதம்
கிடையாது
இருவரும் பூவாய்
ஒரு செடியில்
ஒன்றாய் மலர்ந்து
ஒருவர் முகம் பார்த்து
ஒன்றாய் மடிவது.
................................................................................................................................

No comments:
Post a Comment