Monday, 9 March 2009

உண்மைக் காதல்.....

.............................................................................................................................


காதலில்....
பூ வண்டு
திணைபேதம்
கிடையாது
இருவரும் பூவாய்
ஒரு செடியில்
ஒன்றாய் மலர்ந்து
ஒருவர் முகம் பார்த்து
ஒன்றாய் மடிவது.
................................................................................................................................

No comments: