Monday, 9 March 2009

கோபம் தவிர்....

....................................................................................

கோபம் தவிர்....வாலிப வயதில் காதலி கோபத்தை ரசிப்பது வழமை. 'மெல்லிய ஆண் மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது – முரடா உன்னை ரசித்தேன்' என்பது போலத்தான். இன்னும், 'கோபப்படுவதும் ஒரு தனிக்கலைதான்' என்று செல்லமாக சலித்துக்கொள்கின்ற சினேகிதியை நம்பிக் கோபத்தை ஆண்கள் வளர்த்துக் கொள்கிறார்கள். எனினும் திருமணத்தின் பின் அவரே சரியான சுடுதண்ணி எங்க வீட்டுக்காரர் என்று கவிழ்த்துவிடுவார்கள்.

...............................................................................................................................................................................

No comments: