Monday, 9 March 2009

பட்டாம் பூச்சிகளின் நேசம்....???)

........................................................................................................

இரண்டு பட்டாம்பூச்சிகள் காதலித்தன. யாருக்கு மற்றவர் மீது காதல் அதிகம் என்பதில் இருவர்க்கும் போட்டி. ஒரு தடாகத்திலிருந்து தாமரையைக் காட்டி "நாளை காலை யார் இதன்மீது முதலில் அமர்கிறார்களோ அவர்களுக்குத்தான் காதல் அதிகம்" என்று தீர்மானித்தன மறுநாள் காலை தாமரை மலர்வதற்கு முன்பாகவே 'படபட' வென சிறகடித்து வந்த ஆண் பூச்சி ஆவலோடு காத்திருந்தது. தாமரை மலர்ந்து அடுத்த வினாடி அதில் அமர்ந்தது அதிர்ந்துபோனது தாமரைக்குள்ளேயே பெண்பூச்சி செத்துக்கிடந்தது. (தன் அன்பை உணர்த்தி முதல்நாள் மாலையே வந்து அமர்ந்து கொண்ட அந்த பட்டாம்பூச்சி தாமரை மூடிக்கொண்டதால் மூச்சுத்திணறி இறந்தது. அந்த பட்டாம் பூச்சிகளின் நேசம்....???)

No comments: