........................................................................................
அன்பு -########
உலகிற்கு தெரியாத உயரிய சீதனம்

உலகம் விரைகிறது
மனித மூளை தடம் மாறுகிறது
பணத்தை எண்ணி
சிந்தை எரிகிறது
எண்ணம் செயல்
எல்லாம் எங்கோ தொலைகிறது
நிம்மதி நிற்காது ஓடுகிறது
மதி மயங்கி
மது கிண்ணம் தன்னில்மனிதன்
வீழ்கிறான்
அன்பை உள்ளத்தில் அல்ல
உதடுகளில் கூட காண முடியவில்லையே இந்த
புதிய உலகில்
காதல் -உலகில் அர்த்தம் மறந்த சொல் .........அறிவு மிக்க உலகுக்கு உண்மையில் அர்த்தம் தெரியாத சொல்..... அது காதல்
#####காமம் - உலகம் அதைத்தான் காதல் என்கிறது #####
.............................................................................................................................

No comments:
Post a Comment